ஜனாதிபதி தேர்தல் – வாக்குப்பதிவுகள் நிறைவு: வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன. நாடளாவிய ரீதியில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்களிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மாலை 5 மணியுடன் வாக்களிப்பதற்கான நேரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் 05.15 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் … Continue reading ஜனாதிபதி தேர்தல் – வாக்குப்பதிவுகள் நிறைவு: வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்